போராட்ட களம்.

11:32 AM |
 இருள் சூழ்ந்திருந்த அரேபியாவை வெளிச்சத்தின் உச்சிக்கு கொண்டு சென்ற மாமனிதர். பெயரால் மனிதர்களாகவும், செயலால் மிருகங்களாகவும் சுற்றி திரிந்த மக்களை மனித புனிதர்களாக மாற்றிய ஆசிரியர். மக்களிடம் பொய் பேசாதவர், தன் வாழ்வியல் நெறியை உண்மையை கொண்டு அமைதிட்டதால் "உண்மையாளர்" என பெயர் பெற்ற எதார்த்த மனிதர். தூதுத்துவத்தின் 23 ஆண்டு கால போராட்டத்தில் அரேபிய தீபகற்பத்தை தன ஆளுமையின் கீழ் கொண்டுவந்த புரட்சியாளர் என இவர் புகழ் பாட வார்த்தைகள் போதாதே......

அந்த மாமனிதர் தான் "முஹம்மது"

அவரை இழிவு படுத்தும் யாராக இருந்தாலும் எதிர்க்காமல் விட மாட்டோம்.
Read more…